tamilnadu

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

தரங்கம்பாடி, ஜூன் 27- நாகை மாவட்டம் பொறையாரில் ஹெல்மெட் விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. காவல்துறை சார்பில் நடை பெற்ற விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை காவல் ஆய்வாளர் செல்வம் துவக்கி வைத்தார். பொறையார் காவல் நிலையத்தில் துவங்கி பழைய, புதிய பேருந்து நிலை யங்கள் வழியாக காட்டுச்சேரி வரை ஹெல்மெட் விழிப்பு ணர்வு வாகன பேரணி நடைபெற்றது.  பொதுமக்களிடம் ஹெல்மெட் அணிவது குறித்த அவசியத்தை விளக்கும் வகையில் நடைபெற்ற பேரணி யில் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்ட னர்.

;