tamilnadu

img

தோழர் புண்ணியமூர்த்தி நினைவு தினம்

தரங்கம்பாடி, ஜூலை 8- நாகை மாவட்டம் செம்பனார் கோவில் அருகேயுள்ள கீழையூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளை செயலாளர் தோழர் புண்ணியமூர்த்தி யின் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி  மரக்கன்றுகள் வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ், ஜோதிபாசு மற்றும் அவரது குடும்பத்தினர் 500-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கினர்.