tamilnadu

img

தோழர் அசோக்கிற்கு நினைவஞ்சலி

நாகப்பட்டினம், ஜூலை 11- சாதிய வெறியர்களால் பலியாகிய நெல்லை மாவட்ட வாலிபர் சங்க தோழர் அசோக் உருவப் படத்திற்கு, நாகை ஒன்றியம், பெருங்க டம்பனூர் வாலிபர் சங்கக் கிளை சார்பில் வீர வணக்கம் செலுத்தப் பட்டது. நிகழ்விற்கு வாலிபர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் வி.பாரதி தலைமை வகித்தார். கே.மாரிமுத்து, எஸ்.கார்த்தி, எஸ்.அருள் பாண்டியன், டி.ராஜா, எம்.மோகன்ராஜ், எஸ்.வினோத், எஸ்.கலியபெரு மாள் உள்ளிட்டோர் அஞ்சலி உரையாற்றினர்.