tamilnadu

8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

சேலம்,ஏப்.30-சேலம் மாவட்டம், பொட்டனேரி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு, 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வாணன் வாரமன் என்பவர் ரிஞ்சிக்குடி, பெரிய கல்லியக்குடி, சிறிய கல்லியக்குடி என்ற ஊர்களில் நிலம் கொடுத்த செய்தி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

;