tamilnadu

img

கருவின் பாலினத்தை கண்டறிந்தால் குண்டர் சட்டம் பாயும்

கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என தருமபுரி ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை
 தருமபுரி மாவட்டத்தில் பரிகம், நெக்குத்தி செங்குணம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய கிராமங்களில் கருவின் பாலினத்தை கண்டறிந்த கும்பல் பிடிபட்டது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.