tamilnadu

img

அச்சத்தில் இருக்கிறார் மம்தா

ஹைதராபாத், நவ.20- சிறுபான்மையினர் மத்தியிலும் தீவிரவாதி கள் இருக்கிறார்கள் என்று மஜ்லிஸ் கட்சியை குறிப் பிட்டு, மேற்குவங்க முதல் வர் மம்தா பானர்ஜி விமர் சித்திருந்தார். இதற்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி பதிலடி கொடுத் துள்ளார். அதில், மேற்கு வங்க மாநிலத்தில் சிறு பான்மை மக்களின் வாக்கு கள் தங்களை விட்டு மற்ற கட்சிக்கு சென்று விடுமோ? என்று மம்தாவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக ஓவைசி குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் மஸ்லிஸ் கட்சி வேகமாக வளர்ந்து வருவதாகவும், ஓவைசி கூறி கொண்டுள்ளார்.