சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன் விவரம்;
பணி:
பதிவாளர்
நிதி அலுவலர்
காலியிடங்கள் : 2
பணியிடம் : சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2022
முகவரி: இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை- 600100
சம்பளம் : பதிவாளர் நிலை 12 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.நிதி அலுவலர் நிலை 11 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு https://cict.in/cictinneww/ அல்லது https://cict.in/cictinneww/wp-content/uploads/2022/07/Recruitment-on-Registrar-Finance-Officer-Post.pdf இந்த இணைப்பில் காண்க