tamilnadu

img

எதிர்காலத்திற்கான கடமை

“மக்களவைத் தேர்தலை அரசியல் தேர்தலாக பார்க்க வேண்டாம், நம் குடும்பங்களுக்காக நாம் செய்யும் கடமையாகப் பார்க்க வேண்டும். நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்றால் மோடியும், ஆர்எஸ்எஸ்-ம் இந்த நாட்டை விட்டு விலக வேண்டும். இல்லையென்றால், நமது தலைமுறையினர் குழந்தைகளுக்கு எதிர்காலம் இருக்காது” என்று காங்கிரஸ் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

;