“வரி பயங்கரவாதம்’ என்று பம்மாத்துக் காட்டிவிட்டு ‘ரெய்டு பயங்கரவாதம்’ நடத்தியிருக்கிறது பாஜக. புலனாய்வு அமைப்புகளை ரெய்டு நடத்தி நிறுவனங்களைப் பணயக் கைதியாக்கி பணம் கறக்க பயன்படுத்தியிருக்கிறது பாஜக” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ‘எக்ஸ்’ பக்கத்தில் விமர்சித்துள்ளார்.