tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் முதல் தலைமுறை பெண்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதில், பள்ளி முன்புறம் செட்டிங்ஸ் அமைத்து தேர்தல் ஆணையம் அழகு படுத்தியிருந்தனர். அவ்வழியே சென்ற முக்கிய பிரமுகர்கள், வாக்காளர்கள், பொதுமக்கள் மாதிரி வாக்குச் சாவடி முன்பு நின்று செல்பி எடுத்தும்,  குரூப் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.

;