பொது நூலகத் துறையில் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. இவ்விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் பணியாற்றிய மூன்றாம் நிலை நூலகர் து.கற்பகம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் விருதினைப் பெற்றார். அருகில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உள்ளனர்.