தமிழறிஞர் நெல்லை கண்ணன் தனது 77வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழறிஞரும், இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன், கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானார்.
தமிழறிஞர் நெல்லை கண்ணன் தனது 77வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழறிஞரும், இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன், கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானார்.