தமிழ்நாட்டில் RSS பேரணி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
RSS பேரணிக்கு அனுமதி அளித்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமென தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது