மாணவர்கள் 5 ஆவது நாளாக போராட்டம் நமது நிருபர் டிசம்பர் 19, 2019 12/19/2019 12:00:00 AM குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் 5 ஆவது நாளாக புதனன்று (டிச.18) போராட்டத்தில் ஈடுபட்டனர்.