tamilnadu

img

மாணவர்கள் 5 ஆவது நாளாக போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து சென்னை புதுக்கல்லூரி  மாணவர்கள் 5 ஆவது நாளாக புதனன்று (டிச.18) போராட்டத்தில் ஈடுபட்டனர்.