tamilnadu

img

மாநாட்டை விளக்கி தெருமுனைப் பிரச்சாரம்

மாநாட்டை விளக்கி தெருமுனைப் பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ப. செல்வன் செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், வட்டார செயலாளர் ரவி தாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நினைவுச்சுடருக்கு உற்சாக வரவேற்பு...

சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் நினைவு சுடருக்கு மத்திய சென்னை மாவட்டம் பிரிக்ளின் சாலையில் சாலைமா நகர் கிளை, திடீர்நகர் கிளைகள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.