குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் நமது நிருபர் அக்டோபர் 30, 2019 10/30/2019 12:00:00 AM சென்னையில் செவ்வாயன்று (அக். 29) அதிகாலை கனமழை பெய்தது. இதனால் திருவொற்றியூர் ராஜா கடை பகுதியில் உள்ள தூய பவுல் மகாராஜன் பள்ளி வாளகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.