tamilnadu

img

குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்  

சென்னையில் செவ்வாயன்று (அக். 29) அதிகாலை கனமழை பெய்தது. இதனால் திருவொற்றியூர் ராஜா கடை பகுதியில் உள்ள தூய பவுல் மகாராஜன் பள்ளி வாளகத்தில் மழைநீர்  குளம்போல் தேங்கி நிற்கிறது.