குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் மூர்த்தி, ஏழுமலை, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
*************
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திராவிடர் கழக மாணவர் அணி சார்பில் சென்னை சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.