“பிரதமர் மோடி அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்குப் பயணிக்கிறார். ஆனால், மணிப்பூர் செல்ல மறுக்கிறார். மணிப்பூர் கலவரத்தை அடக்க பிரதமர் மோடி முயற்சிக்கவில்லை. அங்கு நேரில் சென்று ஆறுதல் வார்த்தைகள் கூடச் சொல்லப் பிரதமர் முன்வரவில்லை. காரணம், மணிப்பூர் கலவரத்திற்குக் காரணமே பிரதமரின் சித்தாந்தம் தான்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டுள்ளார்.