tamilnadu

img

காவலர் உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு

மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக சீருடை தேர்வு குழுமம் சார்பில் 2ஆம் நிலை காவலர், சிறை வாடன், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி உள்ளிட்ட தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்நிலையில், தேர்தல் காரணமாக அந்த தேர்வுகள் ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

;