மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் மாவட்டக் குழு அலுவலகத்தில் கட்சியின் தலை வர்களை, மனிதநேய மக்கள் கட்சி தலை வர்கள் சந்தித்து நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரம் குறித்து உரையாடி னர்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரான பா.அப்துல் சமது, மாநில அமைப்பு செயலாளர் பழனி பரூக், மாவட்டத் தலைவர் கே.சேக் பரீத் ஆகி யோர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், என்.பாண்டி ஆகியோரு டன் கலந்துரையாடினர். சிபிஎம் திண்டுக் கல் மாநகர் செயலாளர் அரபு முகமது, மாவட்ட கவுன்சிலர் ஜோதிபாசு ஆகியோர் உடனிருந்தனர்.