tamilnadu

img

ஆக்சிஜன் விநியோகம்:  4 பேர் கொண்ட குழு....

சென்னை:
தமிழக தொழிற் சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழக தொழிற் சாலைகளில் உற் பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், தொழிற் சாலைகளில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை எந்த மருத்துவமனைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து குழு முடிவு செய்து பகிர்ந்தளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;