மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் தேர்தல் நிதி 10 லட்ச ரூபாயை நிதி காப்பாளர் வி.ஜானகிராமன் வழங்க அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.