tamilnadu

மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உதவி

மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உதவி

காஞ்சிபுரம், ஜூன் 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து  பள்ளி மாணவ-மாணவியருக்கு நோட்டுப் புத்த கம் வழங்கும் நிகழ்ச்சி 12 வது வார்டு பிள்ளையார்பாளையம் சிபிஎம் கிளைச் செயலாளர் பி.கே.வேணுகோபால் தலை மையில் நடைபெற்றது. வாலிபர் சங்க மாநகர தலைவர் மு.சூரியபாரதி வர வேற்றார். இந்நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் கட்சி யின் மாவட்ட செயலாளர் கே.நேரு,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மது சூதனன், மாவட்ட  உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசன், மு.கன்னிகா, மாநகரக்குழு உறுப்பினர் டி.மாணிக்கம், கைத்தறி சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.ஜீவா ஜி.லட்சுமிபதி, ஜி.எஸ்.வெங்கடேசன், மாணவர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.ஏங்கல்ஸ், ஆகியோர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர்.