tamilnadu

img

ஐ.ஓ.பி.,க்கு புதிய நிர்வாக இயக்குநர்

 சென்னை,ஜூலை 6- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், புதிய நிர்வாக இயக்குனர் கர்ணம் சேகர் நியமிக்கப் பட்டுள்ளார். சென்னையை தலைமை யிடமாக வைத்து, ஐ.ஓ.பி. செயல்படுகிறது. இதன் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல்  அதிகாரியாக, கர்ணம் சேகர், சமீபத்தில் பொறுப் பேற்றார். ஏப்ரல் முதல், ஐ.ஓ.பி., யின் சிறப்பு பணி அலுவலர் மற்றும் முழு நேர இயக்குன ராக பணியாற்றி வந்தார். தற்போது, நிர்வாக இயக்கு னராக நியமிக்கப்பட்டுள்ள தாக வங்கியின் செய்திக்  குறிப்பு தெரிவிக்கிறது.