tamilnadu

img

பத்தில் ஒரு சதவிகிதம்

“’நீட்’ தேர்வு ஏழை எளிய சாமானிய மக்களுக்கு இன்னும் எட்டாகனியாக உள்ளது. ஏனென்றால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கின்றனர். ஆனால், ‘நீட்’ தேர்வு எழுதுவதற்கு முன் வருகிற மாணவர்கள்- இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிற போது ஒரு லட்சம் தான் என்று சொன்னால் பத்தில் ஒரு சதவிகிதம் தான் உள்ளது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.