tamilnadu

img

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு  மர்மநபர்கள் தீ வைக்கின்றனர்

சென்னை திருவொற்றியூர் மாட்டுமந்தை பாலம் அடுத்துள்ள லெவல்கிராசிங் மின்மாற்றி நிலையம் அருகில் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு  மர்மநபர்கள் தீ வைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் புகைமண்டலம் சூழ்ந்து மாசு ஏற்படுகிறது. இதற்கு காரணமான  சமூகவிரோதிகளை பிடிக்க முடியாமல் திருவொற்றியூர் காவல் துறையினர் திணறி வருகிறார்கள்.

;