tamilnadu

img

போலிக்கண்ணீர் எடப்பாடி

“இந்தியா சுதந்திரம் கிடைக்க இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமியர்கள் போராடினார்கள். ஆனால், சி.ஏ.ஏ சட்டத்தால் இந்த உறவுகளுக்கிடையே விரிசல் விழும் என்பதால், அதற்கு எதிராக வாக்களித்தோம். எங்களுடன் இணைந்து அதிமுக, பாமக வாக்களித்திருந்தால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்காது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இன்று போலிக்கண்ணீர் வடிக்கிறார்” என்று திமுக அமைச்சர் எ.வ. வேலு சாடியுள்ளார்.