tamilnadu

img

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நலம் விசாரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர்களில் ஒருவரான வன்னியரசு, சகாயம் மீனா ஐ.ஏ.எஸ்., மற்றும் 500க்கும் மேற்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் சென்னை கிண்டி இன்ஸ்டிட்யூட் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை சந்திக்க கவச உடை அணிந்து சென்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உடல் நலன் குறித்து கேட்டறிந்து விரைவில் குணமடைந்து இல்லம் செல்ல வாழ்த்து தெரிவித்தார். கிங் இன்ஸ்டிட்யூட் இயக்குனர் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

;