tamilnadu

img

மார்க்சிய தத்துவமானது சுரண்டலை புறநிலை நிகழ்வாகவும்

மார்க்சிய தத்துவமானது சுரண்டலை புறநிலை நிகழ்வாகவும், தனிநபரின் உணர்வுநிலையைப் பொறுத்த சுரண்டல் பற்றிய உணர்வை அகநிலையாகவும் பார்க்கிறது. ஆனால், அடையாள அரசியலானது மார்க்சிய தத்துவத்தைப் போலன்றி, சுரண்டலையே அதனை அனுபவிக்கும் தனி நபரைப் பொறுத்த அகநிலை அம்சமாக மட்டும் முன்னிறுத்துகிறது.

-பிருந்தா காரத் -