சென்னை, ஜூன் 17-
தமிழகத்தில் ஒரே நாளில் 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 210 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 30,548 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 22,720 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 22,66,793 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 1227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.