tamilnadu

img

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்பாட தேர்வு

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்பாட தேர்வு திங்களன்று (மார்ச் 1) தொடங்கியது. சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலப் பள்ளியில் மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் சீமாட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்வை மாற்றுத்திறன் கொண்ட மாணவர் உதவியாளர் உதவியோடு (ஸ்கிரைப்) தேர்வு எழுதினார்.