tamilnadu

img

தமிழக, ஆந்திர எல்லையில் தீவிர வாகனச் சோதனை...

திருத்தணி:
 தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தமிழக, ஆந்திர எல்லையில்காவல்துறையினர் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சிறப்பு பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழக, ஆந்திர எல்லையில் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர். தாசில்தார் திருமூர்த்தி தலைமையில் காவல்துறையினர்  சோளிங்கர் சாலையில் சோதனை நடத்தினர்.
 

;