tamilnadu

img

‘உச்சபட்ச கண்ணீரை கதையாக்கி உள்ளேன்’ மாரி செல்வராஜ் உருக்கம்

சென்னை, ஆக. 23 - இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க த்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித் துள்ள ‘வாழை’ திரைப்படம் வெள்ளி யன்று (ஆக. 23) திரை யரங்குகளில் வெளியாகி பரபரப்பான வர வேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில், “இன்று, என் நான்காவது திரைப்படமான ‘வாழை’ வெளியா கிறது. வாழையில், என் வாழ்வின் உச்ச பட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமா வாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்திலும், அரவணைப் பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.