“மோடி இரண்டு முறை பிரதமராக இருந்துவிட்டார். எதைச் செய்ய வேண்டுமோ அதை அவர் செய்யவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவர் எதையும் செய்யவில்லை. விளம்பரத்தில் தான் அதைச் செய்துவிட்டோம் இதைச் செய்துவிட்டோம் என்கிறார்கள். ஆனால், உண்மையில் எதுவுமே இல்லை” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.