tamilnadu

img

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கூடிய சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் ஆகிய 2 மசோதாக்களுக்கு  ஆளுநர் ஆர்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்