tamilnadu

img

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை  

திருநங்கைகளுக்கு உயர்நீதிமன்ற பணியில் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக, நூலக உதவியாளர் பணி தேர்வில் திருநங்கைளுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு கோரி தொடந்த வழக்கில் தமிழ்நாடு அரசும், உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானு தாக்கல் செய்த வழக்கை அக்டோபர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

;