ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சியில் முதல் முதலாக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதிச்ச நல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் அம்புகள், செப்பு கிண்ணங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறையாக தங்கத்தாலான கிரீடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.