பட்டாசு ஆலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததும், இதற்கு பொறுப்பாக உள்ள அரசுத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதுமே இப்படிப்பட்ட இழப்புகளை தொடர்ந்து சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்திட வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன்,மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)