“கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக மவுனம் காட்டி வருகிறது என அண்ணாமலை கூறியுள்ளார். அவ்வாறு 10 வருடங்களாக மவுனமாக இருந்தோம் என்றால் ஏன் எங்களை நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்தார்கள்..?” என்று திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எதிர்க்கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார்.