சென்னை,அக்.29- தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்து புகார் இருப்பின் அதனை பொதுமக்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படக் கூடிய இலவச தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு ள்ளன. 9445014450 மற்றும் 9445014436 ஆகிய 2 எண்களிலும் புகார் அளிக்கலாம்.
இது போன்ற பண்டிகை நாட்களை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் அது குறித்த புகார் கொடுக்க 1800 425 6151 ஆகிய எண்ணும், மேலும் 044 - 2474902, 26280445. 26281611 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் 24 மணி நேரமும் புகார்களை கண்காணிக்கச் சிறப்புப் புகார் அறை ஒன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் அது குறித்த புகார் கொடுக்க 1800 425 6151 ஆகிய எண் மூலமாகவும், மேலும் 044 - 2474902, 26280445. 26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.