செங்கல்பட்டு மாவட்டம் , மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோயில் பிரதான சாலையை யொட்டியுள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டப்படுகிறது. சாலையின் திருப்பத்தில் உள்ள அந்த கால்வாயில் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் அப்பகுதி மக்கள் சுகாதாரசீர்கேடுக்கு ஆளாகி சிரமப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்கப்படுமா? படம் - வீ.கவிமணி