tamilnadu

img

மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் உறுப்பினர் குமார்-ரூபசெல்வி தம்பதியின் மகள் அபிநயா-கண்ணன் திருமணம்

மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் உறுப்பினர் குமார்-ரூபசெல்வி தம்பதியின் மகள் அபிநயா-கண்ணன் திருமணம் ஞாயிறன்று சென்னை மகாகவி பாரதிநகரில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற இத்திருமணத்தில் மணமக்கள் சார்பில் அயன்புரம் நிர்மல்பள்ளிக்கு ரூ 10ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. இதில் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவர்களில்  ஒருவரான கே.கிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, சி.திருவேட்டை, கவுரி (மின்ஊழியர் மத்தியஅமைப்பு)பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.