tamilnadu

காவல்துறை கண்ணியமாக செயல்பட... 1ம் பக்கத் தொடர்ச்சி

1ம் பக்கத் தொடர்ச்சி...

உரிய பயிற்சிகளை காவலர்களுக்கு அளித்திடவேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் காவல் ஆணையத்தின் சிபாரிசுகள் முறையாக கடைப்பிடித்திட தேவையான அனைத்தை யும் மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.  எதிர்வரும் காலங்களில் சாதாரண மக்களிடமோ - விசாரணைக் கைதிகளிடமோ காவல்துறை மிக கண்ணியமாக நடந்து கொள்ள உரியபயிற்சி அளித்திட நடவடிக்கை எடுத்திடவேண்டும்.மாறிவரும் காலச்சூழலை கருத்தில் கொண்டு காவல்துறை உயர் அதிகாரிகளும் - உரியமாற்றங்களை காவல்துறை யில் ஏற்படுத்தி - ‘மக்களின் நண்பனாக’ காவல்துறை செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;