tamilnadu

img

தமிழ்நாட்டில் இன்று 7,427 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூன் 21-

தமிழகத்தில் ஒரே நாளில் 7,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் இன்று புதிதாக 7,427   பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,29,924 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று 189 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31,386 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 15,281 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23,37,209 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 891 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

;