tamilnadu

டி.கே.ரங்கராஜன் கடிதம்.... 1ம் பக்கத் தொடர்ச்சி...

1ம் பக்கத் தொடர்ச்சி... 

யூனிட்டுகள் பாதிக்கப்பட்டு ள்ளது என்பதை அறிந்தேன். 

எனவே புதிதாக அமைக்கப்படும் இந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை எதிர்காலத்தில் நமது பிற ஆலைகளின் தேவைகளுக்கும் பயன்படும் என்பதை  தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இதுபோன்ற ஆபத்தான காலங்களில் தமிழ்நாட்டில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதன் காரணமாக ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வரும் நிலையில் தங்கள்தொழிற்சாலை உற்பத்திசெய்யப்படும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இக்கட்டான நிலைமையில் எங்களது ஆலோசனைகளை உரிய முறையில் பரிசீலனை செய்து ஒரு பொறுப்பான பெரு நிறுவனம் என்பதை நிலை நிறுத்துவீர்கள் என நம்புகிறோம். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

;