tamilnadu

img

கட்டாய ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்ய வேண்டும்

கட்டாய ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஆர்எம் எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு தலைமை தபால்  நிலையத்தில் நடைபெற்றது.தலைவர் சிறீராமுலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்  வி.ஞானசம்பந்தம், மாவட்டப் பொருளாளர் என்.அருணாச்சலம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.