சென்னை தரமணியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வரும் ஆய்வு பணிகள் குறித்து இயக்குநரும், பேராசிரியருமான இரா.சந்திரசேகரனிடம் கேட்டறிந்தார்.