tamilnadu

சென்னையில் மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனை

சென்னை, மார்ச் 10-   தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறை கேடு நடந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டதாக அமலாக் கத்துறை கூறியது.  

இதில் ரூ.4,730 கோடி அளவுக்கு  முறைகேடு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள் ளதாக  கூறி இதில் தொடர்பு டைய மணல் ஒப்பந்ததாரர் கள் சிலரது வீடுகளில் அம லாக்கத்துறையினர் சனிக் கிழமை சோதனை நடத்தி னர்.

இதற்கிடையே போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுன் வீட்டில் 2வது நாளாக ஞாயிறன்று (மார்ச்10) அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர் சென்னையில் அமலாக் கத்துறை அதிகாரிகள் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடத்தினர்.