tamilnadu

img

விசாராணை குழுவிலிருந்து வழக்கறிஞர் அஜீதா ராஜினாமா

கலாஷேத்ரா கல்லூரியின் உள் விசாரணை குழு(ICC) பொருப்பிலிருந்து வழக்கறிஞர் அஜீதா ராஜினாமா. பாலியல் புகார்கள் குறித்த நிர்வாகத்தின் பதில்கள் கவலை அளிக்க கூடியதாக இருப்பதால் ராஜினாமா என அஜீதா தெரிவித்துள்ளார். 
  சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது கல்லூரி உள் விசாரணை குழுவில் இருந்த வழக்கறிஞர் அஜீதா பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.பாலியல் புகார்கள் குறித்த நிர்வாகத்தின் பதில்கள் கவலை அளிக்க கூடியதாக இருப்பதால் ராஜினாமா என அஜீதா தெரிவித்துள்ளார்.