சென்னை,செப்.20- கோயம்பேடு சந்தை அருகே கழிவுநீர் கால்வாயில் இறங்கி மனித கழிஉகளை தொழிலாளி ஒருவர் அகற்றிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எகழுந்த நிலையில் கழிவுநீர் அகற்ற டெண்டர் எடுத்த தனியார் நிறுவன ஒப்பந்தகாரர் பாஸ்கர் மற்றும் கண்காணிப்பாளர் சிவக்குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.